பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

Image Post
வாழும் அம்பேத்கர்

பதிவு செய்த நாள் 06-Dec-2025

புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகள் குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் தலைசிறந்த அறிஞர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. 520 பக்கங்கள் கெட்டி அட்டைவிலை 700/- ரூபாய் அட்டைப்படத்தை இன்று பகல் 2.30 மணிக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பேராசிரியர் பா.கல்யாணி வெளியிடுகிறார்...

Image Post
மாநில மறுசீரமைப்பும் தொகுதி மறு சீரமைப்பும்

பதிவு செய்த நாள் 03-Nov-2025

மொழிவாரி மாநில உருவாக்க நாளான இன்று உளுந்தூர்பேட்டையில் விசிக கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘மொழியும் நிலமும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினேன். பாவலர் அறிவுமதி பங்கேற்று உரையாற்றினார். “ இப்போது இந்திய மக்கள் தொகையில் 16.5% மக்கள் உத்தரப்பிரதேசம் உள்ளது. 2050 இல் அது இந்திய மக்கள் தொகையில் 25% கொண்ட மாநிலமாக இருக்கும். மக்கள் தொகை அடிப்ப...

Image Post
நிகரி 2025 விருதுகள் வழங்கும் விழா

பதிவு செய்த நாள் 08-Oct-2025

சிதம்பரம் கீழ ரதி வீதியில் உள்ள ஓட்டல் அக்ஷயா அரங்கத்தில் நிகரி 2025 விருதுகள் வழங்கும் விழா 04.10.2025 சனி மாலையில் நடைபெற்றது. விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் முனைவர் ரவிக்குமார் நடத்திவரும் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துவதற்கென 2013ஆம் ஆண்டு முதல் கல்லூரி பேராசிரியர் ஒருவருக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் நிகரி என்ற...

Image Post
தோழர் து.ராஜா அவர்களுக்கு வாழ்த்துகள் - ரவிக்குமார் எம்.பி

பதிவு செய்த நாள் 26-Sep-2025

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக மீண்டும் தோழர் து.ராஜா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்பாசிச அபாயம் பெருக்கி வரும் சூழலில் தோழர் து.ராஜா பொதுச்செயலாளராகத் தொடர்வது பொருத்தமானது. ‘75 வயதைக் கடந்தவர்கள் உயர் பொறுப்புகளை வகிக்கக் கூடாது’ என்ற விதியைத் தளர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ம...