பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

Image Post
வள்ளலாரின் 200 ஆவது பிறந்தநாள் முப்பெரும் விழாவில் பங்கேற்றேன்.

பதிவு செய்த நாள் 02-Feb-2023

விழுப்புரத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற வள்ளலாரின் 200 ஆவது பிறந்தநாள் முப்பெரும் விழாவில் பங்கேற்றேன். வள்ளலாரின் சிந்தனைகளின் அடித்தளமாக இருப்பது சமத்துவமே என்பதை விளக்கி உரையாற்றினேன்...

Image Post
ஈழத் தமிழ் அகதிகளுக்கு நிவாரண உதவி

பதிவு செய்த நாள் 04-Jul-2022

விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் முகாமில் உள்ள 500 குடும்பங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 2021 ஜூலை 4 அன்று நிவாரண உதவிகளை வழங்கினேன். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5 கிலோ அரிசியும், 5 கிலோ காய் கறிகளும் வழங்கப்பட்டன. உலக அகதிகள் நாளான ஜூன் 20 (2021) அன்று கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமை ஆய்வுசெய்து மாண்புமிகு முதலமைச்சர் அவர...

Image Post
நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களோடு சந்திப்பு

பதிவு செய்த நாள் 02-Jul-2022

நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன் அவர்களிடம் 02.07.2019 அன்று அளித்த மனுவில் விழுப்புரம் எம்.பி திரு ரவிக்குமார் முன்வைத்துள்ள கோரிக்கைகள்:1.கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது வேலையில்லாத் திண்டாட்டம் மிக அதிகமாக உள்ளது. அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழிற் சாலைகளுக்கு உதவித்தொகை வழங்குதல் உட்பட சிறப்புத் திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அறிவிக்குமாறு வேண்டுகிறேன். 2.விவசாயிக...

Image Post
ரவிக்குமார் எம்.பியின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டு மற்றும் படுக்கைகளை அதிகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை

பதிவு செய்த நாள் 29-Jun-2022

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் 04.06.2021 அன்று கோரிக்கை கடிதம் அளித்து வலியுறுத்தியிருந்தார். அதனடிப்படையில் அதற்கான குறிப்புரையை அனுப்புமாறு மருத்துவக் கல்வி இயக்குனரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் பணித்துள்ளது. அந்த உத்தரவின் நகலை மக்கள் நல்வாழ்வுத்துறை இணைச் செயலாளர் ரவிக்குமார் எம்.பிக்கு அனுப்பியுள்ளார். ...