உரைகள்

Image Post
தலித் சமூகத்துக்குத் தீங்கிழைத்தவர்

பதிவு செய்த நாள் 20-Nov-2025

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு பி.ஆர்.கவாய் இன்னும் சில நாட்களில் ஓய்வுபெறப் போகிறார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி, அம்பேத்கரியரின் மகன், பௌத்தர் - எனப் பல்வேறு சிறப்புகள் அவருக்குண்டு. அவர் நீதிபதியாக இருந்து எஸ்சி சமூகத்துக்கு இரண்டு பெரிய தீமைகளைச் செய்திருக்கிறார். ஒன்று: எஸ்சி பட்டியலை கூறுபடுத்தும் சப் கேட்டகரைசேஷனை அனுமதித்தது. இந்தத் தீர்ப்பு எஸ்சி சமுகத்தின...

Image Post
தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிராகப் பெருகும் வன்கொடுமைகள்

பதிவு செய்த நாள் 20-Nov-2025

2023 க்கான தேசிய குற்ற ஆவண மைய அறிக்கையில் உள்ள அதிர்ச்சி தரும் தகவல்கள்  - ரவிக்குமார் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவண மையை அறிக்கை இப்போது வெளியாகி இருக்கிறது. இந்தியா முழுவதும் பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றபோதிலும் தமிழ்நாட்டின் நிலை அதிர்ச்சி அளிக்கிறது.தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் எஸ்சி மக்களுக்கு எதிராக 1921 குற்றங்கள...

Image Post
வலங்கை - இடங்கை பிரிவு எப்படி காணாமல் போனது ? - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 18-Oct-2025

வில்லியனூர் ந.வெங்கடேசன் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்வெட்டுகளைப் படி எடுத்து பதிப்பிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள் என்ற தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கல்வெட்டுக்கள் அனைத்தையும் தொகுத்தவர் அவர்தான். அவர் தனது 80வது பிறந்தநாள் அன்று வெளியிட்ட நூல் ‘வரலாற்றில் ஆனந்தரங்கர்’.ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பில...

Image Post
பொருளாதார வளர்ச்சி யாருக்கு? -ரவிக்குமார் எம்.பி

பதிவு செய்த நாள் 13-Oct-2025

பொருளாதார வளர்ச்சியில் சமூகக் குழுக்கள் எவ்வாறு உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியில் ( 04.10.2025 பக்கம் 58-64) ஆய்வுக் கட்டுரையொன்று வெளியாகியுள்ளது. எஸ்சி, எஸ்டி. ஓபிசி பிரிவுகள் ஒவ்வொன்றையும் பொருளாதார வளர்ச்சியில் உள்வாங்கியிருக்கும் டாப் 5 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இல்லை. ஆனால், இதர பிரிவினரை (others) உள்ளடக்கிய டாப் 5 மாநிலங்களில் தமிழ்நாடு முதலி...