பங்கேற்கும் அரசியல் நிகழ்வுகள்

Image Post
உளுந்தூர்பேட்டையில் ட்ரோன் தொழிற்சாலை

பதிவு செய்த நாள் 09-Sep-2025

உளுந்தூர்பேட்டையில் ட்ரோன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான இடத்தைத் தமிழ்நாடு அரசுக்குக் குத்தகைக்கு வழங்கச் சொல்லி பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்குத் தமிழ்நாடு அரசு கேட்டுள்ளது. அதற்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு கடந்த 18.03.2025 அன்ரு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களிடம் நான் கோரிக்கைக் கடிதம் அளித்து வலியுறுத்தினேன். தமி...

Image Post
துணை குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு வாழ்த்து

பதிவு செய்த நாள் 21-Aug-2025

துணை குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு வாழ்த்து துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்க் கட்சிகளால் அறிவிக்கப்பட்டிருக்கும் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி திரு சுதர்சன் ரெட்டி அவர்களுக்கு இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில் விசிக சார்பில் பங்கேற்றுத் தலைவர் எழுச்சித் தமிழரின் ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்- ரவிக்குமார் எம்பி...

Image Post
‘சமத்துவப் பெரியார்’ கலைஞர்! -ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 07-Aug-2025

‘சமத்துவப் பெரியார்’ கலைஞர்!ரவிக்குமார்( முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாளான இன்று அவரது சாதனைகளில் ஒன்றை நினைவுகூர்ந்து15.11.2006 தேதியிட்ட ஜூனியர் விகடனில் எழுதிய இந்தக் கட்டுரையைப் பகிர்கிறேன் ) மழைக்கால மேகங்களையும் மீறி தமிழ்நாடு புதுவெளிச்சம் பெற்றிருக்கிறது. ஜனநாயகம் என்ற சூரியனால் ஏற்பட்ட வெளிச்சம் இது. கடந்த பத்து ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் செயல்படாமல் இருந்த கீரிப்பட்டி, பாப்பாபட...

Image Post
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி

பதிவு செய்த நாள் 19-Jul-2025

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி=====வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலான விழிப்பு கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு அரசு வேலைக்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியரும் நானும் வழங்கினோம். “ விழுப்புரத்தைப் பொருத்தமட்டில் வன்கொ...