உரைகள்

Image Post
திருநள்ளாறு: ஆரியக்கூத்து ஆட மூன்றுவேலி நிலம் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 03-Jul-2025

திருநள்ளாறு கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் புகைப்படங்களோடு அவற்றின் வாசகங்களை நூலாக வெளியிட்டிருக்கிறது அக்கோயில் நிர்வாகம். பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப் பள்ளியில் முதுநிலை ஆய்வாளராக உள்ள டாக்டர் கோ.விசயவேணுகோபால் கல்வெட்டுகளைப் படியெடுத்து வாசித்து, பதிப்பித்திருக்கிறார். நள்ளாறு என்ற ஆற்றின் பெயரைக்கொண்டு திருநள்ளாறு என அவ்வூர் வழங்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடும் பதிப்பாசிரியர், அது பிராமணர...

“ கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீடு வேண்டும்” - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 15-Nov-2022

தேசிய கூட்டுறவு வார விழாவில் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கவிருக்கின்ற மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களே! சட்டமன்ற உறுப்பினர்களே! கூட்டுறவுத்துறையின் இணைப் பதிவாளர்களே! அனைவருக்கும் வணக்கம்! சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் இந்தியாவில் எப்படி தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறதோ அதுபோலவே கூட்டுறவுத் துறையிலும் தமிழ்நாடு இந்தியாவுக்கு வழிகாட்டுவதாக உள்ளது. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்...

”அவநம்பிக்கை கொள்ளுங்கள் ” - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 08-Nov-2022

தர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வரங்கை ஏற்பாடு செய்த உங்களை நான் பாராட்டுகிறேன். பல்கலைக்கழகத்தில் இப்படி மாணவர்கள் விவாதிப்பது ஒருவிதத்தில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இன்னொருபுறம் இது என்னை அச்சமடையவைக்கிறது. ஒரு வன்முறை சம்பவம் எப்படி கருத்தரங்கப் பொருளாக மாறுகிறது என்பதை நினைத்து நான் அச்சப்படுகிறேன். எல்லாம் அமைப்பின் பகுதிகளாக மாற்றப்...

சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுவது ஏன்? -ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 06-Nov-2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெறும் இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்றிருக்கும் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களே! மாண்புமிகு சிறுபான்மையினர் நலன், மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களே! இந்தி விழாவில் பங்கேற்றுள்ள தாய்மார்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த விழா, தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படுகிற விழாக்களிலேயே தலைசிறந்த விழ...