தொகுதி மேம்பாட்டுப் பணிகள்

Image Post
மணற்கேணி ஆய்விதழ் வழங்கும் நிகரி விருதுகள் அறிவிப்பு

பதிவு செய்த நாள் 05-Sep-2025

மணற்கேணி ஆய்விதழ் சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நிகரி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவரையும் கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறோம். 2025 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகள் பெறும் ஆளுமைகளை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம். * பேராசிரியர் ய.மணிகண்டன், தலைவர், தமிழ் மொழித் துறை, சென்னைப் பல்க...

Image Post
திண்டிவனத்தில் சாதிய வன்கொடுமை

பதிவு செய்த நாள் 04-Sep-2025

திண்டிவனம் நகராட்சியில் சாதி அடிப்படையில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நகராட்சி ஊழியர் முனியப்பன் அவர்களை சந்தித்து நடந்தவற்றைக் கேட்டறிந்தேன். உறுதியாக இருக்கும்படி அறிவுறுத்தினேன். மாலை 3 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசினேன். ஆகஸ்ட் 29 ஆம் தேதி சம்பவம் நடந்திருந்தாலும் இன்று 12 மணிக்குத்தான் புகார் அளிக்கப்பட்டதாகவும் உடனே எஃப் ஐ ஆர் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். சட்டரீ...

Image Post
நன்றி கடிதம்

பதிவு செய்த நாள் 21-Aug-2025

மருத்துவ சிகிச்சைக்காகப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து இந்த ஓராண்டில் மட்டும் இதுவரை 142 பேருக்கு நிதி பெற்றுத் தந்துள்ளேன். திரு சசிகுமார் என்ற பயனாளி நன்றிக் கடிதம் எழுதியுள்ளார். அவருக்கு நன்றி மருத்துவ சிகிச்சைக்கெனப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்குமாறு எம்.பிக்கள் பரிந்துரைத்தால் அது ஏற்கப்பட்டு நிதி வழங்கப்படுகிறது. இதில் மாநிலம் எதுவென்று பார்த்து பேதம் பாராட்டாமல் நிதி வழங்க...

Image Post
கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து: சிகிச்சை பெறுவோரை சந்தித்தேன்

பதிவு செய்த நாள் 08-Jul-2025

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே லெவல் கிராஸிங்கில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு மாணவரும் ஓட்டுநரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தகவலறிந்து விசிக நிர்வாகிகளோடு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவரும் மாணவரையும், ஓட்டுநரையும் பார்த்து ஆறுதல் கூறினேன். கேட் கீப்பரின் தவறினால் இந்த விபத்து நடந்துள்ளது என ரயில்வே அதிகாரி தெரிவித்தார். இனி இதுபோன்ற...