தொகுதி மேம்பாட்டுப் பணிகள்

Image Post
நன்றி கடிதம்

பதிவு செய்த நாள் 21-Aug-2025

மருத்துவ சிகிச்சைக்காகப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து இந்த ஓராண்டில் மட்டும் இதுவரை 142 பேருக்கு நிதி பெற்றுத் தந்துள்ளேன். திரு சசிகுமார் என்ற பயனாளி நன்றிக் கடிதம் எழுதியுள்ளார். அவருக்கு நன்றி மருத்துவ சிகிச்சைக்கெனப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்குமாறு எம்.பிக்கள் பரிந்துரைத்தால் அது ஏற்கப்பட்டு நிதி வழங்கப்படுகிறது. இதில் மாநிலம் எதுவென்று பார்த்து பேதம் பாராட்டாமல் நிதி வழங்க...

Image Post
கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து: சிகிச்சை பெறுவோரை சந்தித்தேன்

பதிவு செய்த நாள் 08-Jul-2025

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே லெவல் கிராஸிங்கில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு மாணவரும் ஓட்டுநரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தகவலறிந்து விசிக நிர்வாகிகளோடு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவரும் மாணவரையும், ஓட்டுநரையும் பார்த்து ஆறுதல் கூறினேன். கேட் கீப்பரின் தவறினால் இந்த விபத்து நடந்துள்ளது என ரயில்வே அதிகாரி தெரிவித்தார். இனி இதுபோன்ற...

Image Post
“ தீண்டாமை நிலவும் கிராம ஊராட்சிகளுக்கு நிதியை நிறுத்த வேண்டும்

பதிவு செய்த நாள் 26-Jun-2025

“ தீண்டாமை நிலவும் கிராம ஊராட்சிகளுக்கு நிதியை நிறுத்த வேண்டும்”எல்.இளையபெருமாள் கமிட்டி பரிந்துரையை நடைமுறப்படுத்த வேண்டும்மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பினேன் பெறல்:மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்தமிழ்நாடு அரசுபுனித ஜார்ஜ் கோட்டைசென்னை - 600009 வணக்கம்பொருள்: தீண்டாமை ஒழிப்பு - ஐயா எல்.இளையபெருமாள் கமிட்டி பரிந்துரையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாகஇன்று (26.06....

Image Post
கீழ்ப்புத்துப்பட்டு ஈழத் தமிழ் அகதிகள் முகாம்: ரவிக்குமார் எம்.பி கடிதத்தின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை

பதிவு செய்த நாள் 08-Jul-2022

விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புத்துப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் போதுமானவையாக இல்லை என்பதை சுட்டிக்காட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குக் கடந்த 21.06. 2021 ஆம் நாளன்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம் எழுதி இருந்தார்.அதன் மீது நடவடிக்கை எடுக்க அரசு துணைச் செயலாளர் திரு மா. பிரதீப் குமார் IAS உத்தரவிட்டுள்ளார். "அகதிகள் நலனுக்க...