மனுக்கள்

Image Post
“போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான வருமான வரம்பை 2.5 லட்சத்திலிருந்து 8 லட்சமாக உயர்த்த வேண்டும்”

பதிவு செய்த நாள் 22-Jul-2026

“போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான வருமான வரம்பை 2.5 லட்சத்திலிருந்து 8 லட்சமாக உயர்த்த வேண்டும்”நாடாளுமன்றத்தில் இன்று விதி 377 இன் கீழ் பின்வரும் விஷயத்தை எழுப்பினேன்: “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியின மாணவர்களுக்கான 'போஸ்ட் மெட் ரிக் கல்வி உதவித்தொகை' (Post-Matric Scholarship) திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான ஆண்டு குடும்ப வருமான வரம்பை மாற்றியமைக்க வேண்டிய அவசரத் தேவையை அர...

Image Post
ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சரிடம் கோரிக்கைக் கடிதம்

பதிவு செய்த நாள் 20-Jul-2026

இன்று ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் அவர்களை நேரில் பார்த்துப் பின்வரும் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தைக் கொடுத்தேன். போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொகையை உடனே விடுவிக்க வலியுறுத்தினேன். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். பட்டியல் சமூகத்தினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) நலன் மற்றும் கல்வி முன்னேற்றம் தொடர்பான சில முக்கியம...

Image Post
மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளுவதை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை அறிவிக்க வேண்டும் - முனைவர் து. ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 03-Jun-2026

மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளுவதை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை அறிவிக்க வேண்டும்!கருத்தடை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! ====தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதம் அபாயகரமான அளவில் குறைந்திருப்பது தொடர்பாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளேன் =====                     ...

Image Post
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள பெர்னார்டு சுவடிகளைத் தமிழ்நாடு அரசு பதிப்பிக்க வேண்டும் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 02-Jan-2026

தமிழ் மொழிக்கென உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் இன்று சீர்குலைந்து நிற்கிறது. துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அது இருக்கிறது. அத்துடன், தொலை நோக்கோடு அங்கு உருவாக்கப்பட்ட பல்வேறு துறைகளுக்கும் போதுமான பேராசிரியர்கள் தற்போது இல்லை.  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளிலேயே தனித்துவமானது ஓலைச்சுவடிகள் துறையாகும்.அங்கே தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு , சமஸ்கிருதம் ஆகி...