மனுக்கள்

Image Post
மதிப்புக்குரிய நிதித்துறை செயலர் அவர்களுக்குக் கடிதம்

பதிவு செய்த நாள் 06-Jul-2025

மதிப்புக்குரிய நிதித்துறை செயலர் அவர்களுக்குக் கடிதம்===நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஊர்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு நகராட்சிகளுக்கான வீட்டு வாடகைப்படி வழங்குதல் தொடர்பாக இன்று உயர்திரு. நிதித்துறை செயலாளர் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். அதன் விவரம் வருமாறு :“ கள்ளக்குறிச்சி மாவட்டம், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உட்பட ஒன்பது பேரு...

Image Post
" நகை இல்லாமல் விவசாயிகளுக்கு 2 லட்சம் கடன் தர வேண்டும் "

பதிவு செய்த நாள் 06-Jun-2025

" நகை இல்லாமல் விவசாயிகளுக்கு 2 லட்சம் கடன் தர வேண்டும் "==ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி விவசாயிகளுக்கு எந்தவித பிணையமும் இல்லாமல் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகைக் கடன்களை விவசாயக் கடன் என்ற தலைப்பில் காட்டி ஏமாற்றும் வங்கிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடி...

Image Post
“புலம்பெயர்ந்த தொழிலாலர்களின் நலனுக்கான சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்”

பதிவு செய்த நாள் 10-Dec-2023

“புலம்பெயர்ந்த தொழிலாலர்களின் நலனுக்கான சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்” ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு பூபேந்திர யாதவ் அவர்களுக்குத் தலைவர் அவர்களும், நானும் இன்று கடிதம் அளித்தோம். அக் கடிதத்தில் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளோம்: “ நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான முக்கியமான பிரச்சினையை நோக்கி உங்கள் கவனத்தை ஈர்க்க நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அ...

Image Post
“ முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாகத் தமிழ் மொழிக்கென மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவேண்டும்”

பதிவு செய்த நாள் 10-Feb-2023

“ முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாகத் தமிழ் மொழிக்கென மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவேண்டும்” பட்ஜெட் மீதான எழுத்துபூர்வ உரையில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த எழுத்துபூர்வமான உரையில் இந்த பட்ஜெட் எப்படி பெரும்பான்மைவாதத்தின் பொருளாதார அறிக்கையாக இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்து...