பேட்டிகள்

Image Post
அதிகாரத்துவத்தால் மக்களைப் பிணைத்தவர் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 06-Dec-2025

செல்வி ஜெயலலிதா - தமிழ்ச் சமூகத்தின் பலதரப்பட்ட பிரிவினரையும் ஈர்க்கும் ஆற்றலோடு விளங்கியவர். ஏறத்தாழ முப்பதாண்டுகாலம் தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் ஆளுமையாக இருந்தவர். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது இந்தியப் பிரதமராக வரக்கூடிய வாய்ப்புள்ளோரின் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர். ஐந்து ஆண்டுகள் ஆட்சிசெய்த பின்னர் 2016 இல் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்று தொடர்ந்து முதல்வராகி சாதனை படைத...

Image Post
சமூகநீதி பேசுபவர்கள் அரசமைப்புச் சட்டத்தை எரிக்கலாமா? - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 26-Nov-2025

நவம்பர் 26 ஆம் நாள் இந்திய ஒன்றிய அரசால் அரசமைப்புச் சட்ட நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரலாற்று நகை முரணா? அல்லது மக்களை ஏமாற்றும் உத்தியா ? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 1950 ஆம் ஆண்டிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சனாதனிகளுடைய தாக்குதலின் இலக்காக அரசமைப்புச் சட்டம் இருந்து வருகிறது .அதை மாற்றிவிட்டு வேறொரு அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும் ...

சாதியால் பிளவுபடாமல் மொழியால் ஒன்றிணைவோம்!

பதிவு செய்த நாள் 03-Nov-2025

மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் தேதியை ஆந்திரா கர்நாடகா முதலான மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி கொண்டாடப்படுவதில்லை. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட 50 ஆவது ஆண்டை அன்று முதலமைச்சராக இருந்த கலைஞர் தலைமையிலான அரசு 2006 இல் ஒரு விழாவாக எடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு நவம்பர் 1ஆம் தேதியைத் தமிழக அரசோ, அரசியல் கட்சிகளோ அவ்வளவாகப் பொருட்படுத்த...

Image Post
அறிஞர் அண்ணா பிறந்தநாள்

பதிவு செய்த நாள் 15-Sep-2025

தீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு போன்ற மிக மிகக் கொடிய தொற்றுநோய்க் கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப்பட்ட அரண்மனையாக இருந்தாலும், அங்கு டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நீண்ட நாள் வாழ ஒப்பமாட்டார்கள்; வெளியேறித்தான் தீருவர்.டாக்டர் அம்பேத்கரின் இந்த மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்.” என்று அம்பேத்கரின் மதமாற்றத்துக்கு ஆதரவாக அண்...