பேட்டிகள்

Image Post
அருந்ததி ராயின் நினைவுக் குறிப்புகள்

பதிவு செய்த நாள் 11-Sep-2025

டெல்லியில் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வாக்களித்துவிட்டு நேற்று இரவு 2 மணிக்கு வீடு திரும்பியபோது அருந்ததி ராயின் இந்தப் புத்தகம் கதவுக்கு அருகில் காத்திருந்தது. இரண்டு அத்தியாயங்களைப் படித்து முடித்தேன். இதில் விவரிக்கப்பட்டுள்ள சில சம்பவங்கள் நேர்ப்பேச்சில் அவர் முன்பே பகிர்ந்துகொண்டவைதான். ஆனால், அவரது எழுத்தின் வலிமையில் அவை இலக்கியத் தரம் கொண்டவையாக மாறியிருக்கின்றன. அருந்ததியின...

Image Post
செப்டம்பர் 8: எல்.இளையபெருமாள் நினைவு நாள்

பதிவு செய்த நாள் 09-Sep-2025

எல். இளையபெருமாள் : பண்பாட்டு மூலதன மீட்பர்ரவிக்குமார்கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள காட்டுமன்னார்கோயிலில் 26.6.1924 இல் இளையபெருமாள் பிறந்தார். தனது சிறுவயது முதலே சுயமரியாதையும், சமத்துவ உணர்வும் கொண்டவராகத் திகழ்ந்த அவர், 1952 முதல் மூன்றுமுறை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகவும் 1980ல் எழும்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1945 ஆம் ஆண்டிலிருந்தே சம...

பிரதமர் அறிவித்துள்ள ‘’மக்கள் ஊரடங்கு’ கொரொனாவைத் தடுக்குமா?

பதிவு செய்த நாள் 19-Mar-2020

மக்கள் ஊரடங்கு - பிரதமரின் அறிவிப்பு : சில கருத்துகள் கொரனா தொற்று இருக்கிறதா என்பதை சோதிப்பதற்கு முன்னுரிமை தராமல், தான் சொல்வதற்கு மக்கள் கட்டுப்படுகிறார்களா என சோதிப்பதற்கு முன்னுரிமை தந்துள்ளார் பிரதமர். கச்சா எண்ணெய் விலை சரிவால் கிடைத்திருக்கிற லாபத்தை வழக்கம்போல கார்ப்பரேட் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்குப் பயன்படுத்தாமல் கொரொனாவால் பொருளாதார பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு உதவ மத்திய...

பட்ஜெட் எப்படியிருக்கும்? - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 01-Feb-2020

நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் நிதிநிலை அறிக்கை எப்படி இருக்கும் என எல்லோரிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்திய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதை மீட்பதற்கு பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்புகள் வரப்போகின்றன என்று நாடே தவிப்போடு காத்திருக்கிறது. இன்று குடியரசு தலைவர் ஆற்றிய உரையை வைத்துப் பார்க்கும்போது நாளைய ...