பேட்டிகள்

சாதியால் பிளவுபடாமல் மொழியால் ஒன்றிணைவோம்!

பதிவு செய்த நாள் 03-Nov-2025

மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் தேதியை ஆந்திரா கர்நாடகா முதலான மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி கொண்டாடப்படுவதில்லை. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட 50 ஆவது ஆண்டை அன்று முதலமைச்சராக இருந்த கலைஞர் தலைமையிலான அரசு 2006 இல் ஒரு விழாவாக எடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு நவம்பர் 1ஆம் தேதியைத் தமிழக அரசோ, அரசியல் கட்சிகளோ அவ்வளவாகப் பொருட்படுத்த...

Image Post
அறிஞர் அண்ணா பிறந்தநாள்

பதிவு செய்த நாள் 15-Sep-2025

தீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு போன்ற மிக மிகக் கொடிய தொற்றுநோய்க் கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப்பட்ட அரண்மனையாக இருந்தாலும், அங்கு டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நீண்ட நாள் வாழ ஒப்பமாட்டார்கள்; வெளியேறித்தான் தீருவர்.டாக்டர் அம்பேத்கரின் இந்த மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்.” என்று அம்பேத்கரின் மதமாற்றத்துக்கு ஆதரவாக அண்...

Image Post
அருந்ததி ராயின் நினைவுக் குறிப்புகள்

பதிவு செய்த நாள் 11-Sep-2025

டெல்லியில் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வாக்களித்துவிட்டு நேற்று இரவு 2 மணிக்கு வீடு திரும்பியபோது அருந்ததி ராயின் இந்தப் புத்தகம் கதவுக்கு அருகில் காத்திருந்தது. இரண்டு அத்தியாயங்களைப் படித்து முடித்தேன். இதில் விவரிக்கப்பட்டுள்ள சில சம்பவங்கள் நேர்ப்பேச்சில் அவர் முன்பே பகிர்ந்துகொண்டவைதான். ஆனால், அவரது எழுத்தின் வலிமையில் அவை இலக்கியத் தரம் கொண்டவையாக மாறியிருக்கின்றன. அருந்ததியின...

Image Post
செப்டம்பர் 8: எல்.இளையபெருமாள் நினைவு நாள்

பதிவு செய்த நாள் 09-Sep-2025

எல். இளையபெருமாள் : பண்பாட்டு மூலதன மீட்பர்ரவிக்குமார்கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள காட்டுமன்னார்கோயிலில் 26.6.1924 இல் இளையபெருமாள் பிறந்தார். தனது சிறுவயது முதலே சுயமரியாதையும், சமத்துவ உணர்வும் கொண்டவராகத் திகழ்ந்த அவர், 1952 முதல் மூன்றுமுறை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகவும் 1980ல் எழும்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1945 ஆம் ஆண்டிலிருந்தே சம...