பேட்டிகள்

Image Post
பறையொலியால் பரவும் இழிவு -ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 28-Jan-2026

பாண்டியனின் வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்று சேர்ந்தபோது நடுப் பகலைக் கடந்துவிட்டது. காட்டுமன்னார் கோயிலுக்கு அருகில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ரெட்டியூர் என்ற அந்தக் கிராமம் (சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் இருக்கலாம்) பாண்டியன் அந்த ஊரைச் சேர்ந்தவர். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்றவர். சமூக அக்கறையும் எல்லோருக்கும் உதவும் பண்பும் கொண்டவர். 1985ஆம் ஆண்...

Image Post
சுவாமி சகஜானந்தர்: சமத்துவத்துக்காகப் பாடுபட்ட தலைவர் -ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 28-Jan-2026

சுவாமி சகஜானந்தர்: அவரது பெயரால் விருது வழங்கவேண்டும்அவரது படத்தை துண்டறிக்கைகளில் இடம்பெறச் செய்யவேண்டும்தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களுக்கு வேண்டுகோள்! ========= -ரவிக்குமார் தமிழ்நாட்டில் ஆதிதிராவிட சமூகத்தில் தோன்றி நாடு போற்றும் நல்லறிஞராய்த் திகழ்ந்தவர் சுவாமி சகஜானந்தர் ஆவார். தமிழறிஞராக, இதழாளராக, சமயத் தலைவராக, அரசியல் தலைவராக – இப்படி பல பரிமாணங்கள் கொண்டவராக விளங்கிப...

காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினை: டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகியிருக்கும் தவறான செய்தி

பதிவு செய்த நாள் 02-Jan-2026

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு பிரவீன் சக்கரவர்த்தி குறித்து இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வெளியாகியுள்ள செய்தியில் எனது கருத்துக்களும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அதில் மேற்கோள் குறிக்குள் வெளியிடப்பட்டிருக்கும் “ "The INDIA bloc is the strongest in TN, and our chief minister (M K Stalin) is the key reason for the alliance remaining strong. There is an image being built that DMK alliance...

Image Post
அதிகாரத்துவத்தால் மக்களைப் பிணைத்தவர் - ரவிக்குமார்

பதிவு செய்த நாள் 06-Dec-2025

செல்வி ஜெயலலிதா - தமிழ்ச் சமூகத்தின் பலதரப்பட்ட பிரிவினரையும் ஈர்க்கும் ஆற்றலோடு விளங்கியவர். ஏறத்தாழ முப்பதாண்டுகாலம் தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் ஆளுமையாக இருந்தவர். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது இந்தியப் பிரதமராக வரக்கூடிய வாய்ப்புள்ளோரின் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர். ஐந்து ஆண்டுகள் ஆட்சிசெய்த பின்னர் 2016 இல் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்று தொடர்ந்து முதல்வராகி சாதனை படைத...